ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஈலோன் மஸ்க் முன்வந்துள்ளார். முன்னதாக, ஈலோன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில்
மினுவாங்கொடையில் போலி நாணயத்தாள்களுடன் 29 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடமிருந்து 1000 ரூபா நாணயத்தாள்கள் 34, சில
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் சந்தை விலை இந்த வாரத்தில் 1.1 சதவீத
பிரிட்டனில், ஊரடங்கு விதிகளை மீறி, பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்தநாளன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் பங்கேற்ற நிதி அமைச்சர் ரிஷி
சூரியனில் இருந்து வெளியேறும் மிக பிரமாண்டமான புவிகாந்த புயல் இன்று பூமியை தாக்கும்’ என, உலகம் முழுதும் உள்ள விண்வெளி
ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நிலுவையில் உள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் உடனே
அண்ணா பல்கலைக்கழத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணமில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு திட்டத்தை தடுக்க
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். ரூ.364 கோடியில் தீவிர
அத்தியாவசியமற்ற 367 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதிக்கான வரையறையை தொடர்ந்தும் நீடித்து நிதி அமைச்சால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த
பிலிப்பைன்ஸை தாக்கிய மெகி சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிலிப்பைன்ஸின் கிழக்கு










