தமிழகத்தில் கூடங்குளம் அணு உற்பத்தி மையத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பாக சுந்தர் ராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கானது
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 1,102 டெங்கு
நாட்டில் இன்று மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படமாட்டாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நோன்பு பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு
தேன் தமிழிதழ் சித்திரை மாத இதழ் 2022 https://norwayradiotamil.com/wp-content/uploads/2022/04/Avis15_April30_2022.pdf
பெண் நீதிபதிகள் நீண்டநேரம் நீதிமன்றங்களில் அமர பயப்படக்கூடிய நிலைமைதான் தற்போது இருக்கிறது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்திருக்கிறார்.
டெல்லியில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் கூட்டுக் கருத்தரங்கு இன்று நடைபெற்றது.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் குடிநீருக்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டிருப்பதால் பெண்கள் புகுந்த வீட்டை கைவிட்டு பிறந்த வீட்டிற்கே சென்றுவிடும்
இந்தியாவிடமிருந்து ஒருதொகுதி மருந்துகள் மற்றும் மருத்துவப்பொருட்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களினால் கொழும்பு
விசா அனுமதியின்றி நாட்டில் தங்கியிருந்த 25 வயதுடைய இந்திய பிரஜை ஒருவர் ஹட்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட
பிலியந்தலை – போகுந்தர பிரதேசத்தில் உள்ள டயர் விற்பனை நிலையமொன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்பாட்டுக்குள்










