தனியார் பஸ்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான முறையான திட்டமொன்று இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது. பஸ்களுக்கான
இலங்கையில் இன்று மாலைக்குள் அந்நிய நாட்டு இராணுவத்தை தரையிறக்கும் முயற்சியொன்று மேற்கொள்ளப்படுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த முயற்சி
கொழும்பு-7 இல் உள்ள பிரதமர் அலுவலக பக்கம் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. அங்கு போராட்டத்தில் இருக்கும் போராட்டக்காரர்களை
பாகிஸ்தானில் தொடர்ந்து கொட்டிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 59 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து
கனடாவில் தொலை தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதால் மொபைல் போன், இணையதளம், ‘கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு’ சேவை உள்ளிட்ட தொலை
டிவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட டிவிட்டர், உலகம்
ஜப்பானில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக டோக்கியோவில் உள்ள அவரது
இலங்கையுடன் ஒரு உடன்படிக்கைக்கு வருவதற்கு பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சர்வதேச
கோட்டாபய ராஜபக்ச தப்பி ஓடிவிட்டார். ரணில் விக்கிரமசிங்க ராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சிக்கு அழைப்பு விடுக்கிறார். ஜே.வி.பி தலைமையிலான பௌத்த
உலகில் உள்ள சர்வாதிகாரிகளை போன்று நாட்டிலிருந்து தப்பிச்செல்ல வேண்டிய நிலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுர










