அஹுங்கல்ல பிரதேசத்தில் இன்று நண்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் மேலும் சம்பவத்தில் காயமடைந்த நபர்
பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுத்தல், அவர்களது கல்வி, சுகாதார உரிமைகளை பாதுகாப்பது, பல்துறைகளிலும் அவர்களது சாதனைகளை அங்கீகரித்தல் போன்றவற்றை
கட்சியினர் கொடுத்த நெருக்கடியை அடுத்து, பார்லிமென்டை கலைத்து, மலேஷிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாகூப் நேற்று அறிவித்தார். ஆசிய நாடான
வடகொரியா தென்கொரியா நாடுகளுக்கிடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. தென்கொரியா, அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா கண்டம் விட்டு
ஈரானில் நடைபெறும் பெண்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில்
உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து ஏவுகணைகள் மூலம் ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்தது.
2022 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை பெலருஸ் நாட்டை சேர்ந்த Ales Byaljatski, ரசிய நாட்டை சேர்ந்த Memorial
புலம்பெயர்ந்த மக்களுக்கு கொரோனா பற்றிய தகவல்களை வழங்கும் நிறுவனங்களுக்கு பொது சுகாதார நிறுவனம் வழங்கும் முக்கிய தகவல். இலையுதிர் காலத்தில்/குளிர்காலத்தில்
கடவுச்சீட்டைப் பெறுவதற்கு திகதி மற்றும் நேரங்களை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரம் சேவை வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்
பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் மன்னர் சார்ள்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்










