மட்டக்களப்பில் ஊடகப்பணியில் ஈடுபட்டிருந்த வேளை லட்சுமணன் தேவபிரதீபன் என்ற ஊடகவியலாளர் இன்று காலை தாக்குதலுக்கு இலக்காகி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இராணுவ தளத்தின் மீதான ரஷ்யாவின் தாக்குதலை முறியடித்ததாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது
சரணடையுமாறு கூறிய ரஷ்ய போர் கப்பல் கப்டனை கெட்டவார்த்தையால் திட்டிய உக்ரைன் வீரர்கள் தாக்குதலில் உயிரிழந்தனர். கருங்கடல் பகுதியில் உள்ள
ரஷ்ய – உக்ரைன் மோதலை அடுத்து உக்ரைனில் வசிக்கும் உயர்கல்விக்காக உக்ரைன் சென்றுள்ள தக்ஷித் விஜேசேகர என்ற இலங்கை இளைஞரின்
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் செயற்திட்டமானது இன்று சனிக்கிழமை மன்னாரிலும் திருகோணமலையிலும் இடம்பெறவுள்ளன. மன்னாரில் பிரதான பேருந்து
டீசல் மற்றும் பெற்றோல் ஆகியவற்றின் விலையை நேற்று நள்ளிரவு முதல் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர்
‘நேட்டோ நட்பு நாடுகளைப் பாதுகாக்கவும், கிழக்கில் உள்ள அந்த நட்பு நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கண்காணிப்பில் ஈடுபடவும் தான்
இலங்கையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் அண்மைய மின்வெட்டுகளின் காரணமாக நுகர்வோர் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. இதனால் இவ்வார இறுதியில்,
இலங்கையில் எரிபொருள் இன்மையால், மின்னுற்பத்தி நிலையங்கள் தொடர்ந்தும் செயலிழந்த நிலையில் உள்ளன. கொழும்பு துறைமுக பத்தல மின்முனையம் உலை எண்ணெய்











