Priya

இன்று சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் வழக்கு விசாரணை!
News

இன்று சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் வழக்கு விசாரணை!

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டிற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம்

தடைசெய்யப்பட்ட வெப்ப அழுத்தக் குண்டை வீசும் ரஷ்யா
அரசியல்

தடைசெய்யப்பட்ட வெப்ப அழுத்தக் குண்டை வீசும் ரஷ்யா

உக்ரைனில் நடந்த சண்டையின் போது ரஷ்யா தடைசெய்யப்பட்ட தெர்மோபரிக் எனப்படும் வெப்ப அழுத்தக் குண்டை வீசியதாக அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர்

பொட்டாசியம் குளோரைட் உரத்தை இறக்குமதி செய்ய அங்கீகாரம்
News

பொட்டாசியம் குளோரைட் உரத்தை இறக்குமதி செய்ய அங்கீகாரம்

இந்த வருட சிறுபோகத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மியூரேட் ஒஃப் பொட்டேஷ் எனப்படும் பொட்டாசியம் குளோரைட் உரத்தை இறக்குமதி செய்வதற்கு

முன்னேற்றமும் இல்லாத உக்ரைன் பேச்சுவார்த்தை!
அரசியல்

முன்னேற்றமும் இல்லாத உக்ரைன் பேச்சுவார்த்தை!

சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் உக்ரைன் – ரஷ்யா இடையேயான முதல் சுற்று பேச்சுவார்த்தை தீர்மானம் ஏதுமின்றி முடிவடைந்துள்ளது. உக்ரைனின்

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம்
முக்கியச் செய்திகள்

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் மத்திய

ஆசிய பிரதிநிதியுடன் 5 தமிழ் தேசிய கட்சிகள் கலந்துரையாட தீர்மானம்!
News

ஆசிய பிரதிநிதியுடன் 5 தமிழ் தேசிய கட்சிகள் கலந்துரையாட தீர்மானம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆசிய பிரதிநிதியுடன் இன்றைய தினம் தமிழரசு கட்சி தவிர்ந்த ஐந்து தமிழ் தேசிய

மற்றுமொரு வழக்கில் இருந்தும் விடுவிக்கப்பட்ட பசில்
அரசியல்

மற்றுமொரு வழக்கில் இருந்தும் விடுவிக்கப்பட்ட பசில்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றுமொரு வழக்கில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியமைக்கு எதிராக கடுவளை நீதவான்

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!
அரசியல்

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!

தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது. தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகம் கட்சியின் பதில் செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம்

வட,கிழக்கு இணைந்த மாகாண சபை உருவாக்கத்திற்காக உயிர்களை தியாகம் செய்தவர்களின் கனவு மெய்ப்பட வேண்டும் -சிவசக்தி ஆனந்தன்
News

வட,கிழக்கு இணைந்த மாகாண சபை உருவாக்கத்திற்காக உயிர்களை தியாகம் செய்தவர்களின் கனவு மெய்ப்பட வேண்டும் -சிவசக்தி ஆனந்தன்

வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபை உருவாக்கத்திற்காக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்கள் தமது இன் உயிர்களை தியாகம்

அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் போராட்டத்தை முன்னெடுக்க இருக்கின்றோம்- மாவை
முக்கியச் செய்திகள்

அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் போராட்டத்தை முன்னெடுக்க இருக்கின்றோம்- மாவை

அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் போராட்டத்தை முன்னெடுக்க இருக்கின்றோம் என முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,

1 237 238 239 337
WP Radio
WP Radio
OFFLINE LIVE