உக்ரைனில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு இரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. இச்செயலுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் வெளியிட்டுள்ளார். நேற்று
சென்னை புழல் சிறையில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இன்று விடுதலை இல்லை என சிறைத்துறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீரில் உள்ள பந்திபோரா மாவட்டத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்
அரசின் தவறான கொள்கைகளே நாட்டின் தற்போதைய நிலைமைக்குக் காரணம். ராஜபக்சக்களின் யுகம் உடனடியாக நிறைவுக்கு வர வேண்டும்.” என்று
நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தி அரசு வரலாற்றுத் தவறைச் செய்துவிட்டது. நாட்டில்
வவுனியா கோதண்டர் நொச்சிக்குளத்தில் 7 இலட்சம் பெறுமதியான வீடு ஒன்று தமிழரசு கட்சியினால் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளது. வவுனியா கோதண்டர்
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டமானது, அதன் இணைத்தலைவர்களிடம் திகதி கோரப்பட்டு, வழமைபோன்று கூட்டப்படும்.” – இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரச
யாழ்ப்பாணம் – அச்சுவேலி – புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பலியாகினர். கணவனும் மனைவியுமே இவ்வாறு பலியானதாக
மாவின் விலை 159 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் இன்று நள்ளிரவு முதல் பாண் ஒன்றின் விலை 20-30 ரூபாவால் அதிகரிக்கப்படும் என
உணவுப் பொதியின் விலையானது இன்று முதல் 20 – 30 ரூபா வரையில் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை










