மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக காரில் கடத்தி வரப்பட்ட ரூ.40 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. கார் இருக்கைக்குள்
கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நேற்று
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்
அரிசி, சீனி, பருப்பு, மிளகாய் ஆகிய பொருட்கள் அடங்கிய மேலும் ஆயிரம் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய உணவுப்
மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் நீர் இறைப்பதற்கான இயந்திரங்களை இயக்கும் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படுவதால் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நீர்விநியோகத்
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரின் இலங்கை
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர்
இன்றைய தினம் நாட்டில் 7 மணித்தியாலத்துக்கும் அதிக காலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. இதற்காக மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப்பயன்பாட்டு
இலங்கை அரசு – தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பேச்சுவார்த்தைகளை இந்தியா வரவேற்கிறது என இந்திய உயர் தூதுவராலயம் ஊடக அறிக்கை
ரஷ்ய அதிபர் புடின் ஓர் இறைச்சி வியாபாரி என ஜோ பைடன் காட்டமாக விமர்சித்துள்ளார். இந்நிலையில் உக்ரைனில் இருந்து அகதிகளாக










