சட்டவிரோதமான முறையில் பெற்றோல் மற்றும் டீசலை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை கண்டுபிடிக்கும் விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை உலக வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு
போரின் விளைவாக இந்த ஆண்டு உக்ரேனின் பொருளாதாரம் 45% வீழ்ச்சியடையும் என்று உலக வங்கி எதிர்பார்க்கிறது. கிழக்கு ஐரோப்பா மற்றும்
பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஹெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான்
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்ஸன் உக்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அத்துடன், அவர் யுக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலென்ஸ்கியை சந்தித்து, பேச்சுவார்த்தை
தங்கொட்டுவயில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். பன்னல – கோனவில பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய
மக்களை அழித்து, நாட்டிற்கு அழிவை கொண்டு வந்த ராஜபக்ச தலைமுறையும்,ராஜபக்ச அரசாங்கத்தையும் நிச்சயமாக வீட்டுக்கு அனுப்புவோம் என எதிர்க்கட்சித் தலைவர்
அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்கமைய இன்று மாலை குறித்த
இலங்கை அரசியலில் இன்றிரவு முக்கிய மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டு மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில்,
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள










