அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசாருக்கும்
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் பெரும்பாலான ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்காக நுழைவு வீதி
பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள படம் ‘இரவின் நிழல்’. உலகின் புது முயற்சியாக இந்த படம் ஒரே ஷாட்டில் லான் லீனியர்
ரஜினிகாந்த்தின் 169 வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிரூத் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் வடிவேலு, பிரியங்கா மோகன்
நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து தனது 41ஆவது படத்திலும் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதை அவரது 2டி
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் பாபு. இவர் ஒரு இளம் நடிகை, கொச்சி காவல் நிலையத்தில்
‘அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டு பேரறிவாளனை நாங்களே விடுதலை செய்வோம்,’ என தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஒன்றிய
தமிழகத்தில் கூடங்குளம் அணு உற்பத்தி மையத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பாக சுந்தர் ராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கானது
பிரதி சபாநாயகர் நியமனம் இன்று (05) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ராஜினாமா செய்ததை அடுத்து பிரதி
பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்மொழியப்பட்டுள்ள ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.










