ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள எண்ணெய் கிடங்கை உக்ரைன் ராணுவத்தினர் ஏவுகணைகளை வீசி தாக்கி அழித்தனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர
ரஷ்ய சொத்துக்களை விற்று உக்ரைனை மறுசீரமைக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் தலைவர் சார்லஸ் மிஷல் தெரிவித்துள்ளார்.
2024ம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வராது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில்
நிலக்கரி ரயில்களை வேகமாக இயக்க ஏதுவாக இதுவரை பல்வேறு பயணிகள் ரயில்களின் 1,100 பயணங்களை ரத்து செய்துள்ளதாக ரயில்வே துறை
இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 3,275 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 3,545 ஆக
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி
நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படுகின்ற ஹர்த்தாலுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கவுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி
விவசாயிகள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக ஏ9 வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தம்புள்ளையில் இருந்து ஏ9 வீதியை மறித்து எரிபொருள்
பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் காலப்பகுதியில் பாராளுமன்ற நுழைவு வீதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி பாராளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள பல்வேறு வீதிகள்
இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் பல வங்கித் தொழிற்சங்கங்களும் இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவளித்துள்ளன. தொழிற்சங்கங்கள் இன்று முன்னெடுத்துள்ள ஹர்த்தால்










