Priya

மதுபானங்களின் அளவு குறித்து அறிக்கை
அரசியல்

மதுபானங்களின் அளவு குறித்து அறிக்கை

மதுபான உற்பத்தி நிலையங்களில், இதுவரையில் கையிருப்பில் உள்ள மதுபானங்களின் அளவு குறித்து, அறிக்கை கோரப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில

இலங்கையை விட்டு விலகும் மக்கள்
அரசியல்

இலங்கையை விட்டு விலகும் மக்கள்

நாளாந்தம் கடவு சீட்டினை பெற்றுக்கொள்வதற்கு 2 ஆயிரத்து 500 பேர் வரை முன்பதிவு செய்வதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையை  கட்டியெழுப்ப 15 குழுக்கள் அமைப்பு !
முக்கியச் செய்திகள்

இலங்கையை கட்டியெழுப்ப 15 குழுக்கள் அமைப்பு !

பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 15 நிதி மற்றும் துறைசார் மேற்பார்வை குழுக்களை நியமிப்பதற்கு யோசனை முன்வைத்துள்ளார்.

சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
News

சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜப்பானில்

குரங்கம்மை நோய் தொற்றினால் உலகளவில் இதுவரை 219 பேர் பாதிப்பு
முக்கியச் செய்திகள்

குரங்கம்மை நோய் தொற்றினால் உலகளவில் இதுவரை 219 பேர் பாதிப்பு

குரங்கம்மை நோய் தொற்றினால் உலகளவில் இதுவரை 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து 71 பேரும்,

திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில்!
அரசியல்

திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில்!

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதியன்று ஏலவிற்பனையினூடாக 83,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன. இலங்கை மத்திய வங்கி

சிறுமி கொலைச் சம்பவம் விரைவில் நீதி கிடைக்கும் – ஜனாதிபதி
News

சிறுமி கொலைச் சம்பவம் விரைவில் நீதி கிடைக்கும் – ஜனாதிபதி

பண்டாரகம – அட்டுலுகமவில் சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரம் கொல்லப்பட்ட சம்பவத்தில் விரைவில் நீதி கிடைக்கும் என தாம் உறுதியளிப்பதாக

இலங்கைக்கு வரும் டீசல் தாங்கிய கப்பல்
அரசியல்

இலங்கைக்கு வரும் டீசல் தாங்கிய கப்பல்

டீசல் அடங்கிய மற்றுமொரு கப்பல் இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்தார். அத்துடன்

இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை
News

இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை

இன்றும் சமையல் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 2.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2.3

வன்முறை சம்பவம் தொடர்பில் இதுவரையில் 2,027 சந்தேகநபர்கள் கைது
அரசியல்

வன்முறை சம்பவம் தொடர்பில் இதுவரையில் 2,027 சந்தேகநபர்கள் கைது

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் இதுவரையில் 2,027 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 898 பேர்

1 163 164 165 337
WP Radio
WP Radio
OFFLINE LIVE