கோட்டாபய ராஜபக்ச, இலங்கை சனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார் என அறியமுடிகின்றது .
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியும் அவரது மனைவியும் நேற்று
நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது. அதோடு நாட்டில் இடம்பெறும் அனைத்து வகையான வன்முறைகளையும் கண்டிப்பதாக இலங்கைக்கான
கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய சர்வதேச பிடியாணை பிறப்பித்து அவரை கைது செய்யுமாறு
நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் நிலவி வரும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு நேற்றைய தினம் ஊரடங்குச் சட்ட
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானி அறிவித்தலில்,தான் நாட்டில் இருந்து வெளியேறியுள்ள காலப்பகுதியில்
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்த நிலையில் மாலைத்தீவு தப்பிச்சென்றது மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த
நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் போது இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் 75 பேர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில்
இலங்கையில் இன்று மாலைக்குள் அந்நிய நாட்டு இராணுவத்தை தரையிறக்கும் முயற்சியொன்று மேற்கொள்ளப்படுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த முயற்சி
கொழும்பு-7 இல் உள்ள பிரதமர் அலுவலக பக்கம் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. அங்கு போராட்டத்தில் இருக்கும் போராட்டக்காரர்களை










