![மிரிஹானவில் பேருந்துக்கு தீ வைத்த சந்தேக நபர் கைது](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/05/1-mirihana-incident-1.jpg?fit=620%2C350&ssl=1)
மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பேருந்துக்கு தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பேருந்துக்கு தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.