
நாட்டில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு உக்ரைன் போர்ச் சூழலும் ஒரு காரணம் என நிதி மசோதா மீதான விவாதத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 9.1 கோடியாக உயர்ந்துள்ளது எனவும் கூறினார்.
நாட்டில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு உக்ரைன் போர்ச் சூழலும் ஒரு காரணம் என நிதி மசோதா மீதான விவாதத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 9.1 கோடியாக உயர்ந்துள்ளது எனவும் கூறினார்.