சிகிக்சை அளிக்கப்பட்டு வந்த பெண் யானை உயிரிழப்பு

வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த 10 வயது பெண் யானையை பிடித்த வனத்துறையினர் 2 நாட்களாக சிகிக்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் சிகிக்சை பலனின்றி பெண் யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். யானையின் வாயில் காயம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE