கடலில் நீராடச் சென்ற பெண் பலி!

கணவன் மற்றும் மூன்று குழந்தைகளுடன் கொஸ்கொட கடலில் நீராடச் சென்ற இளம் மனைவி பரிதாபமாக நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

உயிரிழந்தவர் கொஸ்கொட பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE