கடந்த ஒக்ரோபர் மாதத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 7.5 சதவீதம் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. செப்டம்பர் முதல்
புதிய ஒமிக்ரோன் திரிபு வைரஸ் BF.7 நோர்வேயில் பரவுகிறது என நோர்வே சுகாதார திணைக்களம் FHI தெரிவிக்கிறது. புதிய ஒமிக்ரோன்
நோர்வே சுகாதார நிறுவனம் FHI இனது புதிய மதிப்பீட்டின்படி இந்த குளிர்காலத்தில் கொரோனா தொற்று அதிகம் பரவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நடைபெற்று வரும் யுத்தமானது நோர்வேயிலும் பெரும் நெருக்கடிகளையும், சவால்களையும் ஏற்படுத்தலாம் என அரசியல் அவதானிகள் எண்ணுகின்றனர். கடந்த 28.10.2022ம்
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட திருத்தம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைவு தொடர்பான தங்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை முன்
நாட்டில் முதன்முறையாக குரங்கம்மை தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. துபாயிலிருந்து வந்த 20 வயதான ஒருவரே
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் வாசிரிபாத் நகரில் நடந்த போராட்டப் பேரணியில் சுடப்பட்டார். அவருக்கு
நாட்டில் உள்ள சில மருத்துவமனைகளில் பரசிட்டமோல் மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித்
வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடன்களை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது. அதற்கமைய, அரச அதிகாரிகளுக்கும் உரிய
எதிர்வரும் 8 ஆம் திகதி பகுதியளவான சந்திரக் கிரகணம் ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும்