Month: September 2022

இலங்கையில் விலை குறையாமை குறித்து அரசின் மீது அதிருப்தி
News

இலங்கையில் விலை குறையாமை குறித்து அரசின் மீது அதிருப்தி

உலக சந்தையில் எரிபொருட்களின் விலை ஏற்கனவே கணிசமான அளவு குறைந்துள்ள போதிலும் இலங்கையில் எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து

இரண்டு  பத்திரிகைகளுக்கு எதிராக CID யில் முறைப்பாடு
அரசியல்

இரண்டு பத்திரிகைகளுக்கு எதிராக CID யில் முறைப்பாடு

விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக ஞாயிறு மௌபிம மற்றும் ஞாயிறு அருண நாளிதழ்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும்

கஞ்சா மூலம் 52 நாடுகள் பில்லியன் கணக்கான டொலர்களை வருமானமாக ஈட்டுகின்றன!
அரசியல்

கஞ்சா மூலம் 52 நாடுகள் பில்லியன் கணக்கான டொலர்களை வருமானமாக ஈட்டுகின்றன!

கஞ்சா என்பது ஒரு மருந்தாகும். அதை போதைக்காக பயன்படுத்துமாறு நான் கோரியதில்லை. மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதே எமது

தனித்து போட்டியிடவுள்ளதாக வீரவன்ச அறிவிப்பு
அரசியல்

தனித்து போட்டியிடவுள்ளதாக வீரவன்ச அறிவிப்பு

எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் மேலவை இலங்கை கூட்டணியில் போட்டியிடவுள்ளதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில்

எனது முக்கிய பணி இதுதான் – சவூதி தூதுவர்
அரசியல்

எனது முக்கிய பணி இதுதான் – சவூதி தூதுவர்

சவூதி அரேபியாவில், இலங்கையின் தொழில் ரீதியில் பயிற்றப்பட்ட மற்றும் ஓரளவு பயிற்றப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கையை குறுகிய காலத்திற்குள் 180,000 இலிருந்து

தமக்குக் கிடைத்துள்ள சலுகைகள் தொடர்பில், இராஜாங்க அமைச்சர்கள் அதிருப்தி!!
அரசியல்

தமக்குக் கிடைத்துள்ள சலுகைகள் தொடர்பில், இராஜாங்க அமைச்சர்கள் அதிருப்தி!!

தற்போது நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்கள் தமக்குக் கிடைத்துள்ள சலுகைகள் தொடர்பில் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய ஞாயிறு சண்டே டைம்ஸ்

தோடம்பழம் ஒன்று 600 ரூபா திராட்சை ஒருகிலோ 5000 ரூபா !!
முக்கியச் செய்திகள்

தோடம்பழம் ஒன்று 600 ரூபா திராட்சை ஒருகிலோ 5000 ரூபா !!

இறக்குமதி செய்யப்பட்ட தோடம்பழம் ஒன்று 600 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ தோடம்பழத்தின்

மத்திய கிழக்கு நாடுகளுக்கே அதிகமானோர் தொழிலுக்காக செல்கின்றனர்
முக்கியச் செய்திகள்

மத்திய கிழக்கு நாடுகளுக்கே அதிகமானோர் தொழிலுக்காக செல்கின்றனர்

இவ்வருட இறுதிக்குள் சுமார் 5000 இலங்கை பணியாளர்கள் தென் கொரியாவிற்கு அனுப்பப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவில்

கோட்டாபயவின் வீட்டுக்குச் செல்லும் அமைச்சர்கள்
முக்கியச் செய்திகள்

கோட்டாபயவின் வீட்டுக்குச் செல்லும் அமைச்சர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திப்பதற்கு அதிக நேரம் ஒதுக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள்

1 2 3 4 29
WP Radio
WP Radio
OFFLINE LIVE