பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து முன்னாள் இளவரசர் சார்ள்ஸ் ,பிரித்தானிய மன்னராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராஜபக்ச குடும்பத்தின் அதிகார அரசியலின் படி, ஷசீந்திர ராஜபக்சவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்படுமாயின், நிச்சயமாக நாமல் ராஜபக்சவுக்கு முக்கிய
தற்போதைய பொருளாதார நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு, பொதுமக்களின் பணத்தை மிகவும் சிக்கனமாகவும், அதிகபட்ச வினைத்திறனுடனும் பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படுமென முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். வன்முறையை முன்னெடுப்பவர்கள், சமூக ஊடகங்களில்
போராட்டக்காரர்களின் உரிமைகள் மீறப்படுவதை இலங்கை அரசாங்கம் முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. நாட்டில்
எலிசபத் மகாராணியின் தலையில் இருந்த அந்த சிவப்பு மாணிக்கம் பதிக்கப்பட்ட மகுடத்தின் கதை தெரியுமா? இது இஸ்லாமிய ஸ்பைனில் கிரனாடா
நேற்று முதல் அமுலாகும் வகையில், சதொச விற்பனையக வலையமைப்பு ஊடாக விற்பனை செய்யப்படும் 8 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இறக்குமதி
எமது தவறுகளைத் தட்டிக் கேட்கும் உரிமை எமக்கு வாக்களித்த மக்களுக்கு மாத்திரமே இருக்கிறதே தவிர, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் சாணக்கியன்
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்தால் அடுத்த நடக்க வேண்டிய திட்டங்கள் அனைத்தும் ஏற்கனவே முன்கூட்டியே திட்டமிடப்பட்டு உள்ளன. இதனை
திருச்சி-மணப்பாறை அருகே, தோல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த தாயை, ‘வீல் சேரில்’ வைத்து மயானத்துக்கு கொண்டு சென்ற மகன் எரியூட்டினார்.