Month: August 2022

இலங்கை மின்சார சபையை மீள் கட்டமைப்பு செய்ய அமைச்சரவை அனுமதி
News

இலங்கை மின்சார சபையை மீள் கட்டமைப்பு செய்ய அமைச்சரவை அனுமதி

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி

அரிசி இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்!
அரசியல்

அரிசி இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்!

தேவையான அளவு அரிசி நாட்டில் உள்ளமையினால் அரிசி இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட ஒத்திகை
அரசியல்

பாராளுமன்றத்தில் இன்று விசேட ஒத்திகை

பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வின் விசேட ஒத்திகை நிகழ்வு இன்று 02 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற இருக்கின்றது

சீரற்ற காலநிலையினால் 4 பேர் மரணம், மூவரைக் காணவில்லை
News

சீரற்ற காலநிலையினால் 4 பேர் மரணம், மூவரைக் காணவில்லை

மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை நால்வர் மரணித்துள்ளதுடன், மூவர் காணாமல் போயுள்ளனர்.நோட்டன்-பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் நேற்று காலை

கோட்டாபய குறித்து ரணிலுக்கு வந்த கடிதம்
அரசியல்

கோட்டாபய குறித்து ரணிலுக்கு வந்த கடிதம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பவும், அவருக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து சலுகைகளையும் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்

சம்பிக்க ரணவக்க ஜனாதிபதி ரணிலுக்கு  கடிதம்!!
அரசியல்

சம்பிக்க ரணவக்க ஜனாதிபதி ரணிலுக்கு கடிதம்!!

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னர், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு, நாடாளுமன்ற

எஞ்சியுள்ள இரண்டரை வருடங்களுக்கு அரசு ஸ்திரத்தன்மையுடன் இயங்கும்
முக்கியச் செய்திகள்

எஞ்சியுள்ள இரண்டரை வருடங்களுக்கு அரசு ஸ்திரத்தன்மையுடன் இயங்கும்

தற்போதைய அரசாங்கம் எஞ்சியுள்ள இரண்டரை வருடங்களுக்கு ஸ்திரத்தன்மையுடன் இயங்கும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார

அல்-கொய்தா அமைப்பின் தலைவர் கொலை!!
முக்கியச் செய்திகள்

அல்-கொய்தா அமைப்பின் தலைவர் கொலை!!

ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-கொய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரியை அமெரிக்கா கொன்றதாக அதிபர் ஜோ பிடன் உறுதிப்படுத்தியுள்ளார். 11

குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள இலக்கம்!!
அரசியல்

குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள இலக்கம்!!

இலங்கையில் ஆரம்பிக்கப்படும் புதிய நடைமுறை தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில்,

1 32 33 34 35
WP Radio
WP Radio
OFFLINE LIVE