அமெரிக்காவில் வசிக்கும் 99 வயது பெண்ணுக்கு, 100வது கொள்ளுப் பேரன் பிறந்துள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசிப்பவர் மார்க்ரெட் கோல்லர்,99.
துருக்கியில், தன்னை கடித்த பாம்பை 2 வயது சிறுமி கடித்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்காசிய நாடான துருக்கியின் பிங்கோல்
இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி விகிதங்ககளின் தற்போதுள்ள மட்டத்தை மாற்றியமைக்காமல் பேண தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நிலையான வைப்பு வசதி
இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்பது சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டின் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதவாறு அதிக கவனத்தை கொண்டதாக காணப்படுவதாக பாதுகாப்புச்
நாடு கடத்தப்படவுள்ள ஸ்கொட்லாந்தினைச் சேர்ந்த கெய்லி பிரேசர் என்ற யுவதியினை கண்டுபிடிக்க முடியவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளதோடு பொதுஜன பெரமுனவின்
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். செவ்வாய் இரவு
நாட்டில் இன்று 3மணிநேர மின்வெட்டுஅமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தெற்கு தாய்லாந்தில் 17 இடங்களில் குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த
இலங்கைக்கு ஈரான் குடியரசின் தொடர்ச்சியான உதவிகள் வழங்கப்படுமென ஈரான் தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே உறுதியளித்துள்ளார். வெளிநாட்டமைச்சர் அலி சப்ரியை ஈரான்










