லண்டனில் இருந்து இலங்கை வந்த குடும்ப பெண்ணொருவர் வவுனியாவில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் சடலம் வெள்ளிக்கிழமை
சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் சமகாலத்தில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், முழுமையான மனிதாபிமான நெருக்கடிக்குள் தள்ளப்படும் அபாயத்தில்
இலங்கையில் இடம்பெற்ற கலவரத்தை தூண்டும் வகையிலும் அதனை ஆதரிக்கும் வகையிலும் இரா.சாணக்கியன் எம்.பி. சபையில் தெரிவித்த கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் முன் இதுவரை யாரும் செய்யாத வகையில் போஸ்ட் வெடிங் ஷூட்டை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி
நாட்டில் எதிர்வரும் 13ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எரிபொருள் தட்டுப்பாட்டினால் பெரும் அசெளகர்யங்களை எதிர்கொள்வதால் அதனை தீர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு
குரங்கு அம்மை நோயினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்து தொடர்பாக அரச புலனாய்வு சேவை அறிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் வருகை
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதிச் செய்யப்பட்ட 24,000 கிலோ கிராம் அப்பிள், தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இறக்குமதிச் செய்த
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து
இந்த கடினமான காலப்பகுதியில் தமது கொள்கைகளுக்கு அமைய இலங்கைக்கு உதவிகளை வழங்க அர்ப்பணிப்புடன் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.