வவுனியால் பசு மாடு ஒன்று இயற்கைக்கு மாறாக மூன்று கன்றுகளை ஈன்றுள்ளது. பனையாண்டான் கிராமத்திலுள்ள பண்ணையாளரின் வீட்டில் இந்த சம்பவம்
பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தன்னுடைய வியாக்கியானத்தை, நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (தற்காலிக
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரும் இலங்கை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம்
பதுளை – ஹாலி எல, உடுவரை தோட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கோடரியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். பாடசாலைக்கு சென்று
இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை குறித்து உரையாற்றிய 45 நாடுகளில் 31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகப் பேசியுள்ளதாக
இலங்கையில் மதுபான வகைகளை தயாரிக்க போதிய எதனோல் கிடைப்பதில்லை என மது உற்பத்தி நிறுவனங்கள் கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளன. எரிபொருள்
மருந்துகளை இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை என்றால், பிரச்சனையை மறைக்காமல், பொதுமக்களின் பாதுகாப்புக்காக மருந்துகளுக்கான மனிதாபிமான உதவியைப் பெற விண்ணப்பம்
மேற்கு சிட்னியின் புறநகர் பகுதியான வென்ட்வொர்த்வில்லில் வெள்ளத்தில் ஆண் மற்றும் ஒரு பெண்ணின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் நேற்று தெரிவித்துள்ளனர்.
பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இயக்குனர் பாலா – முத்துமலர் இருவரும், கடந்த 4 ஆண்டுகளாக மனதளவில்
இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேசப் பெண்கள் தினம் எப்படித் தோன்றியது? நிச்சயமாக கொண்டாட்டத்தில் அல்ல போராட்டத்தில்தான் அது தொடங்கியது.