நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தி அரசு வரலாற்றுத் தவறைச் செய்துவிட்டது. நாட்டில்
வவுனியா கோதண்டர் நொச்சிக்குளத்தில் 7 இலட்சம் பெறுமதியான வீடு ஒன்று தமிழரசு கட்சியினால் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளது. வவுனியா கோதண்டர்
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டமானது, அதன் இணைத்தலைவர்களிடம் திகதி கோரப்பட்டு, வழமைபோன்று கூட்டப்படும்.” – இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரச
யாழ்ப்பாணம் – அச்சுவேலி – புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பலியாகினர். கணவனும் மனைவியுமே இவ்வாறு பலியானதாக
மாவின் விலை 159 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் இன்று நள்ளிரவு முதல் பாண் ஒன்றின் விலை 20-30 ரூபாவால் அதிகரிக்கப்படும் என
உணவுப் பொதியின் விலையானது இன்று முதல் 20 – 30 ரூபா வரையில் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு இவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை
இலங்கையில் கோதுமை மாவின் விலையை பிறிமா நிறுவனமும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால்
இந்தியா விண்ணில் ஏவி சோதனை செய்த ஏவுகணை தங்கள் நாட்டின் எல்லை நகரத்தில் விழுந்து இருப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யாவில் வணிக செயல்பாடுகளை நிறுத்துவதாக அமெரிக்க வங்கிகள் அதிரடியாகி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அமெரிக்க வங்கிகளான கோல்டன் சாச்ஸ் குரூப்