ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் குழுக்கள் இடையே இன்று (15) அதிகாலை மோதல் ஏற்பட்டுள்ளது. முகாமைத்துவ பீடம் மற்றும் கலைப்
பெரும்போகத்தில் விளைச்சல் செய்யப்பட்ட நெல் இன்று(15) முதல் கொள்வனவு செயப்படவுள்ளதாக என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான ஒதுக்கீடுகள் மாவட்ட
அரசாங்க அச்சக அதிகாரியின் செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தீர்மானித்துள்ளன. தபால் மூலம் வாக்களிப்பதற்காக
நிதி அமைச்சின் செயலாளரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான நிதியை
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜீ. திரு.புஞ்சிஹேவா
வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்ற கொடுப்பனவுகள் ஜனாதிபதியின் தலைமையில் வழங்கப்பட்டன. வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197
துருக்கியில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை தேயிலை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. துருக்கிக்கான தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பனவே அரசாங்கத்தின் கொள்கை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய எதிர்பார்புடன் அனைத்து
ஈரான் குடியரசின் தேசிய தின நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள தூதுவரின் உத்யோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகள்,
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற யோசனை சுதந்திரக் கட்சியால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா