அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையிலும் ஐக்கிய மக்கள் சக்தி கையொப்பமிட்டுள்ளது. நேற்று எதிர்க்கட்சித் தலைவர்
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு இன்று(13), நாளை(14) மற்றும் நாளை மறுதினம்(15) ஆகிய தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு
உக்ரேனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து 6 வாரங்களில் உக்ரேனிய குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கினர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று
நாட்டின் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பாக ஆராய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு வவுனியாவில் நேற்று கூடி கலந்துரையாடல் ஒன்றை
இலங்கை தவிர்க்க முடியாமல் 2.5 பில்லியன் டொலர் சீனக் கடனைப் பெறும் சீனா இலங்கைக்கு இரண்டரை பில்லியன் டொலர் கடனை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு முன்பாக இன்று மக்கள் குழுவொன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தது. கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நடமாடும் ரோந்துப் பணிகள், புலனாய்வு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஷிராஸ்
எரிவாயு வழங்குமாறு கோரி பிரதேசவாசிகளினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதால் கண்டி – மஹியங்கனை பிரதான வீதி, திகன பிரதேசத்தில்










