அரசியல்

ஜூலையில் மின்சார கட்டணம் மீண்டும் மாறலாம்
அரசியல்

ஜூலையில் மின்சார கட்டணம் மீண்டும் மாறலாம்

செலவுக்கு ஏற்ற மின் கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம் செய்தமைக்காக எவரையும் பதவியிலிருந்து நீக்க மாட்டோம்
அரசியல்

ஆர்ப்பாட்டம் செய்தமைக்காக எவரையும் பதவியிலிருந்து நீக்க மாட்டோம்

குறிப்பிட்ட சில அதிகாரிகளை நீக்கக் கோரி வேலைநிறுத்தம் நடப்பதற்காக நாம் யாரையும் தன்னிச்சையாக நீக்க மாட்டோம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கென சில

தேர்தலை சீர்குலைத்த சகலரும் நீதிமன்றத்திற்கு
அரசியல்

தேர்தலை சீர்குலைத்த சகலரும் நீதிமன்றத்திற்கு

தேர்தலுக்கு இடையூறு விளைவித்த சகலரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இன்று யானை

“பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் நாடகம் முடிவுக்கு”
அரசியல்

“பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் நாடகம் முடிவுக்கு”

மின்சார கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு செயற்படுவதாகவும், இறுதியில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

இம்மாத இறுதிக்குள் பாடப்புத்தகங்கள் விநியோகிக்க நடவடிக்கை
அரசியல்

இம்மாத இறுதிக்குள் பாடப்புத்தகங்கள் விநியோகிக்க நடவடிக்கை

2023 ஆம் கல்வியாண்டுக்குரிய பாடசலை பாடபுத்தகங்களை எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

நிர்மாணத் துறையில் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்
அரசியல்

நிர்மாணத் துறையில் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

நிர்மாணக் கைத்தொழிலுக்கு புத்துயிரளிக்கும் குழு ,தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அரசியல்

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 1,122,418 பெண்கள் சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற்றுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் மொத்தமாக 12,700,000 பேர்

மருந்துகளை இறக்குமதி செய்வது பற்றி கலந்துரையாடல்
அரசியல்

மருந்துகளை இறக்குமதி செய்வது பற்றி கலந்துரையாடல்

இந்தியாவின் கடன் தள்ளுபடியின் கீழ் பெறப்பட்ட மீதமுள்ள தொகையை அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்தியாவிற்கான

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை மாணவர்களுக்கு இடையே மோதல்
அரசியல்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை மாணவர்களுக்கு இடையே மோதல்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் குழுக்கள் இடையே இன்று (15) அதிகாலை மோதல் ஏற்பட்டுள்ளது. முகாமைத்துவ பீடம் மற்றும் கலைப்

1 7 8 9 141
WP Radio
WP Radio
OFFLINE LIVE