அரசியல்

மதுபானசாலைகளுக்கு பூட்டு
அரசியல்

மதுபானசாலைகளுக்கு பூட்டு

பொசன் பூரணை தினமான எதிர்வரும் 14ஆம் திகதி நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண

கோப் குழுவில் தெரிவித்த கருத்தை வாபஸ் பெற்றார் மின்சார சபை தலைவர்
அரசியல்

கோப் குழுவில் தெரிவித்த கருத்தை வாபஸ் பெற்றார் மின்சார சபை தலைவர்

கோப் குழு முன்னிலையில் தெரிவித்த கருத்து தொடர்பில் மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கோப்

அதிகரித்த முட்டையின் விலை
அரசியல்

அதிகரித்த முட்டையின் விலை

இலங்கை சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அவசரநிலை ஏற்படும் அபாயம்
அரசியல்

இலங்கையில் அவசரநிலை ஏற்படும் அபாயம்

சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் சமகாலத்தில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், முழுமையான மனிதாபிமான நெருக்கடிக்குள் தள்ளப்படும் அபாயத்தில்

சாணக்கியனை   எச்சரித்த பிரதமர் ரணில்
அரசியல்

சாணக்கியனை எச்சரித்த பிரதமர் ரணில்

இலங்கையில் இடம்பெற்ற கலவரத்தை தூண்டும் வகையிலும் அதனை ஆதரிக்கும் வகையிலும் இரா.சாணக்கியன் எம்.பி. சபையில் தெரிவித்த கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும்.

சுற்றுலா பயணிகளின் எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள்  – ஜனாதிபதி
அரசியல்

சுற்றுலா பயணிகளின் எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் – ஜனாதிபதி

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எரிபொருள் தட்டுப்பாட்டினால் பெரும் அசெளகர்யங்களை எதிர்கொள்வதால் அதனை தீர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு

குரங்கு அம்மை நோய் தொடர்பில் அறிக்கை
அரசியல்

குரங்கு அம்மை நோய் தொடர்பில் அறிக்கை

குரங்கு அம்மை நோயினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்து தொடர்பாக அரச புலனாய்வு சேவை அறிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் வருகை

அரசாங்கம் ஆர்வமாக இருந்தால், இணைந்து செயற்பட முடியும்
அரசியல்

அரசாங்கம் ஆர்வமாக இருந்தால், இணைந்து செயற்பட முடியும்

பொருளாதார ரீதியில் தான் முன்வைக்கும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் ஆர்வமாக இருந்தால், இணைந்து செயற்பட முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி

அதிகாலை முதல் தடைப்பட்ட மின்சாரம் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை
அரசியல்

அதிகாலை முதல் தடைப்பட்ட மின்சாரம் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் தடைப்பட்ட மின்சாரம் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை, ஹட்டன்,

பல அரசியல்வாதிகள் இதுவரையில் கடவுச்சீட்டை ஒப்படைக்கவில்லை!
அரசியல்

பல அரசியல்வாதிகள் இதுவரையில் கடவுச்சீட்டை ஒப்படைக்கவில்லை!

நீதிமன்ற உத்தரவுக்கு மத்தியிலும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அரசியல்வாதிகள் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக

1 73 74 75 141
WP Radio
WP Radio
OFFLINE LIVE