கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணியிலிருந்து நாளை அதிகாலை 5
கோட்டாபய ராஜபக்ச, இலங்கை சனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார் என அறியமுடிகின்றது .
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியும் அவரது மனைவியும் நேற்று
நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது. அதோடு நாட்டில் இடம்பெறும் அனைத்து வகையான வன்முறைகளையும் கண்டிப்பதாக இலங்கைக்கான
கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய சர்வதேச பிடியாணை பிறப்பித்து அவரை கைது செய்யுமாறு
நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் நிலவி வரும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு நேற்றைய தினம் ஊரடங்குச் சட்ட
கொழும்பில் சுற்றித் திரியும் கட்டுக்கடங்காத கூட்டம் நக்சல்கள், ஜெகாதிகள், சமூகவிரோதிகள் போன்றவற்றின் SL பதிப்புகளால் வழிநடத்தப்படுகிறது என தகவல் பெறப்பட்டுள்ளது.
கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கொழும்பு – பிளவர் வீதியில்
பிரதமர் ரணிலை பதவி விலகுமாறு கோரி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவகையான பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இறுதி இலக்கை அடைந்த பின்னரே தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என அரசாங்கத்தின் உயர்மட்ட









