சீனாவும் இந்தியாவும் தங்களின் கடன்களை மறுசீரமைக்க உடன்படவேண்டும் என்று இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் பில்லியன் கணக்கான டொலர்
மத்தள பிரதேசத்தில் தமக்கு சொந்தமான காணியில் வாடகை அடிப்படையில் கஞ்சா பயிர் செய்கை செய்து வருவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் மற்றும் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சட்டத்தரணி கௌசல்யா நவரத்ன மற்றும்
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை எவ்வித முன்னேற்றமும் இன்றி முடிவடைந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகள், காணாமற்போனோர், அரசியல்
மூன்று புதிய தூதுவர்களை நியமிக்க உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, லெபனான் குடியரசின் இலங்கைக்கான புதிய
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் தலைமை அதிகாரி குசும்தாச மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கு மக்கள் விடுதலை முன்னணி உடன்படுமாயின் அந்தக் கட்சியுடன் இணைவதற்குத் தயார் என அதன் பொதுச்
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று(09) மற்றும் நாளை (10)
கொவிட் பரிசோதனைகளை வலுக்கட்டாயமாக நிறுத்துவதன் மூலம், தேவையற்ற உயிர்கள் ஆபத்தில் ஆழ்த்தப்படுகின்றன என்று மருத்துவ ஆய்வக அறிவியல் கல்வியகத்தின் தலைவர்
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 12 இலட்சம் கிலோகிராம் சீனி (1200 மெற்றிக் தொன் சீனி) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நிதி