துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பிரதேசத்தில் வாழ்ந்த இலங்கையர்களில் ஒருவரது இருப்பிடத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என அமைச்சரவை இணைப்
தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் தெரிவித்தார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாளை (08) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அரசியலமைப்பின்
ஜனாதிபதி ஊடக பிரிவு தேர்தலை ஒத்திவைக்கும் பொறிமுறையாக மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான்
கடந்த வருடம் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக தொழுநோயாளிகள் பதிவாகியிருந்தமை விசேட அம்சமாகும். தொழுநோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று (29) உலக
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான விசேட அறிவிப்பை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை கண்காணிக்க 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. மாவட்ட மட்டத்தில்
தமக்கு எதிராக மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையை எதிர்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்,
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் விடுக்கப்பட்ட அழைப்பை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில்