சதொச நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள் சிலரை உடன் அமுலாகும் வரையில் இடைநிறுத்துமாறு அமைச்சர் பந்துல குணவர்த்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியாவிடம் இன்று முதல் குற்றப்புலனாய்வு பிரிவினூடாக
நாட்டின் பொருளாதாரம் மீள வழமைக்கு திரும்பியதன் பின்னர், வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படும் என இலங்கை மத்திய
இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்து, விஸாவை பெற்றுக்கொள்ளும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டின் மேலும் பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி
உலக அளவில் 40.60 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலக நாடுகளில் நேற்று ஒரே நாளில்
போர் பதற்றம் நிலவி வரும் உக்ரைனில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவுறுத்தியுள்ளார். சோவியத்
வவுனியா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்காது சிங்களமொழி பறிக்கப்பட்ட கல்வெட்டை முன்னுரிமைப்படுத்தியமையை கண்டிப்பதாகவும் இவ்வாறான தமிழ்
இரு நாட்டு மீனவர்களையும் மோதவிட்டு அரசாங்கம் வேடிக்கைப் பார்க்கக் கூடாது என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில்
பிரித்தானிய இளவரசர் சார்லஸுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இளவரசர்