உலக அமைதி மற்றும் கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட வேண்டி புத்த பிக்குகள் தாய்லாந்தில் 10 லட்சம் தீபங்களை
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை நிறைவடைந்துள்ளது. 36 கட்டங்களாக நடைபெற்ற விசாரணையில் 1,048 பேரிடம்
2008-ஆம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு, அவர்கள் செல்லும் நாட்டின் தேவைக்கு ஏற்ப நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பயங்கரவாதத்துடன் தெளிவான தொடர்புகள் இருந்தால் மாத்திரம் பயன்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய
இம்முறை எரிபொருள் விலைகளை அதிகரித்தால், அது இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய எரிபொருள் விலை அதிகரிப்பாக இருக்கும் என எரிசக்தி
எரிபொருள் விலையை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி ஆளுநர் அரசாங்கத்திடம் கோரியுள்ளாா். பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்ந்து நட்டமடைந்து
நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகளால் தயாரிக்கப்பட்டுள்ள யோசனை திட்டமொன்று எதிர்வரும் 2ம் திகதி அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தனது தனிப்பட்ட பணியாளர்களை அமைச்சு அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக
பதுளை தமிழ் மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் பவானியை முழந்தாளிடச் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள, ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய