தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும், பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து சேகரிக்கும் போராட்டம், மத்திய மாகாணத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை மீட்க 130 பஸ்கள் தயாராக உள்ளதாக ரஷ்ய உயர் அதிகாரி ஒருவர்
தெற்கு உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான மிக்கலேவ் நகருக்குள் ரஷ்ய ராணுவம் நுழைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கெர்சன், எனர்கோடர் நகரங்களை ரஷ்ய
உக்ரைனினுள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான சப்ரோசியா அணுமின் நிலையத்தை ரஷ்யா கைப்பற்றியது. தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யபடை கடும்
உக்ரைன் ஜனாதிபதியை கொல்ல நடந்த 3 முயற்சிகளை அந்நாட்டு அதிகாரிகள் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியான
பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. எதிர்வரும் 7ஆம்
தமிழ் மக்கள் மிகத் தீவிரமாக ஒற்றை ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்
உக்ரைன் உடனான போாில் ரஷ்யா நிர்ணயித்துள்ள இலக்குகள் எட்டப்படும் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து உள்ளார். பிரான்ஸ் அதிபர்
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள கிரெவின் அருங்காட்சியகத்தில் உலகிலுள்ள முக்கியத் தலைவர்களின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்
ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்க்கில் உக்ரைன் போருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர். உக்ரேன் தங்களை தற்காத்துக்










