நாளை(23) நடைபெறவுள்ள சர்வ கட்சிகள் மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக) திருத்தச் சட்டமூலம் 51 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில்
இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம் கைசாத்திடப்படவுள்ளது. இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு விமான
இலங்கை பொருளாதாரத்தில் இன்று அதிகூடிய பணவீக்க வீதம் பதிவாகியுள்ளது. அதன்படி முன்பு 16.8 சதவீதமாக இருந்த பணவீக்கமானது இன்று 17.5
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்படும் பிரச்சனைகளால் பல உயிர் இழக்கும் மற்றும் வாய் தகராறுகளை சரிசெய்ய இராணுவத்தினர் களம் இறங்கியுள்ளார்கள்.
‘ஆயுதங்களை ஒப்படைத்து, சரணடைந்து விடுங்கள். இல்லாவிட்டால் பேரழிவுக்கு தயாராக இருங்கள். மக்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள்’ என்று மரியுபோல் நகரை முற்றுகையிட்டுள்ள
இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இந்திய எண்ணெய் நிறுவனம்(ஐஓசி) அறிவித்துள்ளது. இந்தியக் கடன்களில் இருந்து தொடர்ந்து எரிபொருளைப்
இலங்கையின் 28 இராணுவத் தளபதிகள் மீது சர்வதேசத் தடைகளை விதிக்குமாறு 17 மேற்குலக நாடுகளுக்கு ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளர்
சமீபத்தில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் மேலாடையுடன் வழிபாட்டினை மேற்கொண்டுள்ளார். மேலும் அவர் அம்பாளின்
இந்தோனோசியாவின் பாலியில் inter Parliament Union IPU இன் 144 ஆவது அமர்வு இடம்பெற்று வருகின்றது, இதில் இலங்கையை சேர்ந்த










