மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் நாளை (11) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத்
சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் நிதியுதவியின் நீண்ட காலத் தீர்மானம், கடன் நிவாரணம்
இவ்வருடம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பெறப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் 36,000 நிராகரிக்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்வதில் குறைபாடுகள்
நேற்று (09) நள்ளிரவு முதல் முன்னேடுக்கவிருந்த ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிர்வாகத்துடன்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பெப்ரவரி மாத செலவினங்களுக்கு நிதியை வழங்குமாறு. நிதி அமைச்சுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என
ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (10) இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது. பாராளுமன்றம் இன்று
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றமிழைத்திருந்தால், அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்த பிடியாணை
நொரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு கொண்டு வரப்படும் நிலக்கரி கப்பல்களுக்கு பணம் செலுத்துவது கடினம் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான இரண்டு
புதிய வரிக் கொள்கைக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று (08) காலை ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம்