யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் இருவர் , கடந்த மூன்று நாட்களாக முன்னெடுத்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை
இலங்கையில் ஒரு லீற்றர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் அறிவித்துள்ளார். இருப்பினும் பால்
ரஷ்ய நாட்டு சரக்கு கப்பல் ஒன்றை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யா மீது விதிக்கப்பட்ட வர்த்தகத் தடைகளை
தற்போது அண்டை நாடுகள் உக்ரைன் இராணுவத்திற்கு மறைமுகமாக உதவிகள் செய்து வருகின்றன. நேட்டோ நாடுகள், அமெரிக்கா, கனடா உள்ளிட்டவை ஆயுதம்
இணையம் ஊடாக இடம்பெறும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போது கணினி குற்ற விசாரணை பிரிவுக்கு நாளாந்தம் 15
கெரவலப்பிட்டி பகுதியில் பூகுடு கண்ணா எனப்படும் பாலச்சந்திரன் புஷ்பராஜின் உதவியாளர் ஒருவர் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து
மட்டக்களப்பில் ஊடகப்பணியில் ஈடுபட்டிருந்த வேளை லட்சுமணன் தேவபிரதீபன் என்ற ஊடகவியலாளர் இன்று காலை தாக்குதலுக்கு இலக்காகி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் அண்மைய மின்வெட்டுகளின் காரணமாக நுகர்வோர் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. இதனால் இவ்வார இறுதியில்,
இலங்கையில் எரிபொருள் இன்மையால், மின்னுற்பத்தி நிலையங்கள் தொடர்ந்தும் செயலிழந்த நிலையில் உள்ளன. கொழும்பு துறைமுக பத்தல மின்முனையம் உலை எண்ணெய்










