யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் கட்டுவன் மேற்கை சேர்ந்த 19 வயதான கட்டடத் தொழிலாளி அதிகளவு போதை மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில், இன்றையதினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
Om vaksinering Det varierer mellom kommunene hva slags løsninger som brukes for timeavtaler og innkalling.
ரசியா – உக்ரைன் போர் பற்றிய தகவல் மழலையர் கூடங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தகுந்த முறையில் கொடுக்கப்படல் வேண்டும்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ரஷியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள்
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நேற்று வஸ்கடுவ முதல் பொத்துப்பிட்டிய வரையான காலி வீதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. வரிசையில் காத்திருப்பவர்களுக்கு
ரசியா – உக்ரைன் போர் பற்றிய தகவல் மழலையர் கூடங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தகுந்த முறையில் கொடுக்கப்படல் வேண்டும்.
வார இறுதி தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, நாளைய தினம் P,Q,R,S,T,U,V,W
கொழும்பின் பல பாகங்களில் 14 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு 7,
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை










