இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு லண்டன் வந்தடைந்தார். உலக தலைவர்களின்
தைவானின் யூஜிங் பகுதியில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. இதில் அச்சமடைந்த
லண்டன், ‘வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில்’ வைக்கப்பட்டுள்ள ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீன அரசு பிரதிநிதிகளுக்கு பிரிட்டன் அனுமதி
உலகின் முதல் பறக்கும் பைக்கை அமெரிக்க வாகன கண்காட்சியில் ஜப்பானிய நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப்
சீனாவின் தெற்கு மாகாணமான ஹுனானின் தலைநகரான சாங்ஷா நகரில் 42 மாடி உயர கட்டிடம் அமைந்துள்ளது. இங்கு, சீன அரசின்
உக்ரைனில் ரஷ்யாவிடம் இருந்து மீண்டும் கைப்பற்றப்பட்ட இஷியம் பகுதியில் 400க்கும் மேற்பட்ட சடலங்கள் குவிக்கப்பட்ட பிரமாண்ட மரண குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசிய போது,
உலகளாவிய ரீதியில் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், தனிநபர்கள் சுகாதாரப் பாதுகாப்பை பராமரிப்பதில் ஊக்குவிப்பதற்காகவும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும்
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள இங்கிலாந் ராணி எலிசபெத்தின் உடலுக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்ததால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாகிஸ்தானின் கராச்சியில் செயல்படும்










