கொவிட் தொற்று உறுதியான மேலும் 1,082 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
நாட்டில் மேலும் 21 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (30) இந்த மரணங்கள்
எதிர்வரும் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்காக பெயரிடப்பட்ட நுவான் துஷாரவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மேலும், அணியின் பயிற்சியாளரான தில்ஷான்
தமிழகத்தில் கொரோனா 3-வது அலையை வெல்வதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அடுத்த வாரம் முதல் விசேட தடுப்பூசி வேலைதிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெறும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக, வைத்தியசாலையின் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையின் பின்னர், சபாநாயகருக்கு
நாட்டில் தற்போது கொரோனா சுனாமி அலையொன்று உருவாகியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். சுகாதார
உலகமே தற்போது கொவிட் தொற்றுநோய்க்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் நிலையில், வுஹானைச் சேர்ந்த சீன விஞ்ஞானிகள் குழு NeoCov என்ற புதிய
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,90,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா