இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தலவத்துகொட அக்குரேகொடவில் அமைந்துள்ள சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்று முதல்(13) வெள்ளிக்கிழமை (16) வரை 1 மணி நேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு
இலங்கையில் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் அயர்லாந்து சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வன்முறை
பேக்கரி தொழில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வின் ஆரம்பமாக மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் நினைவாக ஒரு நிமிட
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவினையொட்டி நியுசிலாந்து அரசாங்கம் எதிர்வரும் 26 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. நியுசிலாந்து
கிரிக்கெட்டுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்காமல் இலங்கையின் ஏனைய விளையாட்டுக்களையும் உலகின் உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வதில் ஊடகங்கள் அவதானம் செலுத்த
கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள்
இந்த வருடத்தின் முதல் 08 மாதங்களில் 700,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022 ஆம்
எஃப்-16 போர் விமானங்களை கூடுதலாக மேம்படுத்த பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்க முன் வந்ததற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு










