அமெரிக்காவிற்கு பயணிக்க மோசடி செய்பவர்களால் விளம்பரப்படுத்தப்படும் பயண காப்பீட்டு சான்றிதழ்கள் தேவையில்லை என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று மண்சரிவு ஏற்பட்டதில் நால்வர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில்
களனி, பட்டிவெல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. பட்டிவெல நீர்
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகாமுராவை வொஷிங்டனில் சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் “எவரையும் கைவிடாதீர்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும், நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியுடையோரை
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், ஐரோப்பிய வெளியீட்டாளர் எல்ஸ்வயர் இணைந்து வெளியிட்ட, உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலில் ஐந்து
அமெரிக்காவில் ஒரு பெண்ணின் கண்களுக்குள் இருந்து 23 காண்டாக்ட் லென்ஸ்களை மருத்துவர் ஒருவர் அகற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையங்களில்
திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுடன் இணைந்து மூலோபாய துறைமுகமாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தலை
பிரித்தானிய நிதியமைச்சர் குவாசி குவார்டெங் பதவி நீக்கப்பட்டுள்ளார். ஆறு வாரங்களுக்கும் குறைவான காலத்துக்கு பதவி வகித்த நிலையிலேயே அவர் பதவி
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வன்முறை நிகழ்வு தொடர்பாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் விசாரணைக்கு ஆஜராக நாடாளுமன்ற குழு சம்மன் அனுப்பியுள்ளது.










