பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச
எந்நேரத்தில் வேண்டுமானாலும், தேர்தலை எதிர்கொள்வதற்கு பொதுஜன பெரமுன தயாராகவே உள்ளது என்றும் நாவலப்பிட்டிய தொகுதியிலும் வெற்றிக்கொடி பறக்கும் என்றும் மஹிந்தானந்த
” இலங்கையில் அமைதி நிலவுவதை சிலர் விரும்பவில்லை. இலங்கையர்கள் சுயமாக எழுவதையும் அவர்கள் சகித்துக்கொள்வதில்லை. கையேந்தும் நிலையையே விரும்புகின்றனர். இந்நிலைமை
நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவசாயிகளால் மாற்ற முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். கிராமிய பொருளாதார
‘ஹாரிபாட்டர்’ படத்தில் நடித்த நடிகர் ராபி கோல்ட்ரேன் என்பவர், உடல்நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்து நாட்டில் காலமானார். பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங்
அமெரிக்காவில், சிறுவன் ஒருவன் திடீரென துப்பாக்கியால் சுட்டதில், ஒரு போலீஸ்காரர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் வடக்கு கரோலினா
போருக்கு மத்தியில் உக்ரைன் மக்களின் பசியை போக்கும் வகையில் தினமும் 1,000 பேருக்கு இலவச உணவு வழங்கி இந்திய ஓட்டல்
கம்போடியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில், ௧௦ மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில், புனோம் பென்
பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணம் மஸ்துங் மாவட்டத்தில் கபு பகுதியில் உள்ளூர் பழங்குடியினத்தை சேர்ந்த முதியவர் ஒருவரின் வாகனம் மீது
அமெரிக்க தடை காரணமாக ரஷ்யாவின் MIR கொடுப்பனவு முறைமையை அங்கீகரிக்க முடியாதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சினால்










