தொழிலதிபர் ஒருவரை மிரட்டி அவரிடம் கப்பமாக பெருந்தொகையான பணம் கோரிய பெண் உள்ளிட்ட கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த
அரசமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று விமல் வீரவன்ச தலைமையிலான ‘உத்தர லங்கா சபாகய’வின்
ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் தேசிய அளவிலான பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அமைச்சின் அதிகாரிகளுடன்
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஜனாதிபதி தலைமையில் நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை உப குழுவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் விலகியுள்ளார். நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று ஆரம்பமானதும் இந்த
ஒக்டோபர் மாத முதல் பாதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 20,000 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது நாட்டிற்கு வருகைதரும் சர்வதேச
பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப்) முன்னாள் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் புதிய கோப் குழுவில் பணியாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
பெட்ரோலியம் தொடர்பான சேவைகள் அத்தியாவசிய பிரிவின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், அத்தியாவசிய சேவை விதிமுறைகளை மீறும் எந்தவொரு ஊழியர் அல்லது தொழிற்சங்கத்திற்கும்
இந்த வருட இறுதிக்குள் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுக்கு இடையிலான சந்திப்பை ஒழுங்கு செய்ய ஜப்பான் நடவடிக்கை எடுத்து வருகிறது.
2022 ஆம் ஆண்டிற்கான ´புக்கர்´ விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய “The Seven Moons










