நாட்டில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இன்று இரவும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறினால் பாதிக்கப்பட்ட
பொரளை, வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான மூவரிடமும் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அவர்கள் மூவரும்
வட மாகாணம் மீதான மாற்றாந்தாய் கவனிப்பை நீக்கி, அதியுச்ச அபிவிருத்தி முன்னுரிமையை, எதிர்கால ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தாம்
மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வுகாண வேண்டும். இல்லாவிட்டால் மக்களின் எதிர்ப்பு எந்தவகையில் வெடிக்கும் என எதிர்பார்க்க
2022 ஆம் ஆண்டு பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் ஜீவன்
இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாண பணிகள் இன்று (12) ஆரம்பமாகவுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம்
நேற்று முதல் வலய ரீதியாக மின் துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, மாலை 5.30
எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதிக்காக, நாட்டுக்கு அவசியமான ஒளடதங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை இன்றைய தினம் வழங்குமாறு, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு,
பட்டதாரி பயிலுனர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையேற்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று(11) காலை 9.30மணியளவில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின்