தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திரைப்பட இயக்குனர் செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளில் அவருக்கு எனது வணக்கத்தை உரித்தாக்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான
சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக பதிவான நிலையில் தற்போது குறையத் தொடங்கியுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சிக்குள் முடக்கும் 13 வது திருத்த சட்ட விடயத்தில் இந்திய அடிப்படை அமைப்புக்கள் தமது எஜமான் விரும்பியதற்கு ஏற்ப செயற்பட
மின்சார பொறியியலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் நேற்று (22) விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது தற்போதைய மின்சார பிரச்சினை தொடர்பில் அவர்கள்
மக்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற விவசாய மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் தடைசெய்யப்பட முடியாதவை என்பதே தற்போதைய அரசாங்கத்தின்
ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கடத்தி வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலிருந்து மீன்பிடிபதற்காகச் சென்று காணாமல் போயிருந்த மீனவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வல்வெட்டித்துறையைச்
12,000 முதல் 15,000 மெட்றிக் தொன் யூரியா உள்ளிட்ட இரசாயன உரங்கள், அடுத்த சில வாரங்களில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட உள்ளதாக
வவுனியா, தோணிக்கல் பகுதியில் சமைத்துக் கொண்டிருந்த போது சமையல் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா,