இலங்கை காவல்துறையினருக்கு பிரித்தானிய அரசாங்கம் மீண்டும் பயிற்சிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, பிரித்தானியாவின் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிரித்தானிய
வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் சிலை மாயமாகியுள்ளது. வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் உள்ள இலுப்பை மரத்தின் கீழ் சிறிய
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து செயற்பாடுகளும் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கிச் செல்ல
இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி செயலகம் பதிவிட்டுள்ள ருவீட்டரில் இவ்விடயம்
காலாவதியான தீர்மானங்களினால் எதிர்நோக்கியுள்ள ஆபத்திலிருந்து நாட்டை மீட்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அதேநேரம், மக்களின்
மின் துண்டிப்பை குறைக்கும் யோசனை நாளை (24) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சாரதுறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். இன்றும், நாளையும்,
அமெரிக்காவுக்கான விமான சேவையினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எமிரேட்ஸ் விமான நிறுவனம் தீர்மானித்துள்ளது. 5G வலையமைப்பு பரிசோதனை நடவடிக்கையினை தாமதப்படுத்துவதற்கு அமெரிக்க
இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக கிரிபாடி என்ற நாடு கொரோனா ஊரடங்கு அறிவித்துள்ளது. உலகில் பல நாடுகளும் கடந்த இரண்டு வருடங்களாக
கொவிட் ஒமிக்ரோன் கட்டுப்பாடுகள் காரணமாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தனது திருமணத்தை இரத்து செய்துள்ளார். நியூசிலாந்தில் ஒமிக்ரோன் சமூகப்