நிதியமைச்சின் பேரண்ட நிதிப்பிரிவுக்கு ஆலோசனை பெறும் செயற்பாடாகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைப் பெறப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற முடியாது என
சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதேவேளை, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்
தொங்கா நாட்டில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், முழு ஊரடங்கு உத்தரவை
ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் அனைத்து கொவிட் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் இனி
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குவது தொடர்பான உத்தரவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி அறிவிப்பதாக இலங்கை மேன்முறையீட்டு
பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் மற்றுமொரு சந்தேகநபர், நேற்று
ராகம பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மாணவர்கள் மீது இன்று (புதன்கிழமை) அதிகாலை வெளி குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில்
பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் நோயாளர் காவுவண்டியின் சாரதி ஒருவருக்கு துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரில்
தற்போதைய கொவிட் பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண்டிய சூழ்நிலைக்கும் இட்டுச் செல்ல வாய்ப்புள்ளது என அரச மருத்து அதிகாரிகள்