பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக) திருத்தச் சட்டமூலம் 51 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில்
இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம் கைசாத்திடப்படவுள்ளது. இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு விமான
இலங்கை பொருளாதாரத்தில் இன்று அதிகூடிய பணவீக்க வீதம் பதிவாகியுள்ளது. அதன்படி முன்பு 16.8 சதவீதமாக இருந்த பணவீக்கமானது இன்று 17.5
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்படும் பிரச்சனைகளால் பல உயிர் இழக்கும் மற்றும் வாய் தகராறுகளை சரிசெய்ய இராணுவத்தினர் களம் இறங்கியுள்ளார்கள்.
இலங்கையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளமையினால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தற்போது ஒரு
ஆப்கானிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர் காலித் பயிண்டா அமெரிக்காவில் தனியார் வாடகை டாக்ஸி ஓட்டும் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். ஆப்கானிஸ்தானில்
வங்காளதேசத்தில் பயணிகள் படகு ஒன்றை சரக்கு கப்பல் இடித்து மூழ்கடித்ததில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.தலைநகர் டாக்கா
‘ஆயுதங்களை ஒப்படைத்து, சரணடைந்து விடுங்கள். இல்லாவிட்டால் பேரழிவுக்கு தயாராக இருங்கள். மக்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள்’ என்று மரியுபோல் நகரை முற்றுகையிட்டுள்ள
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாமனிதன் படத்தில் நடிகை காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் நடந்தது. பல்வேறு நீதிமன்ற பிரச்சினைகளுக்கு பிறகு நேற்று வாக்கு எண்ணிக்கை










